பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon

சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலோ பொருளாதார அறிவினை வழங்குகிறது.செல்வந்தனாவதற்கும்,அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும்,தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது

Author: George S. Clason
Translator: Jeyanthi Ramesh
No of Pages: 160
Book Format: Paperback
Published: 2024
Publisher: Fingerprint Publishing

Rs.949.00

3 in stock

நீங்கள் பணப்பையில் போடும் பத்து நாணயங்களில் ஒன்பதை மட்டும் செலவழியுங்கள். இவ்வாறு செய்து வந்தால், பணப்பையானது கனக்கத் தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒருவர் தனக்காகக் குறைந்தபட்சம் 10% பணத்தை சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். கூடவே சேமிப்பு இன்றி செல்வந்தர் இல்லை என்கிறார்

பண்டைய காலத்திய வெற்றியின் இரகசியங்கள். செல்வத்தை பற்றி இது வரை எழுதப்பட்ட மிகவும் சுவாரசியமான புத்தகம். ஒரு நாட்டின் பொருளாதாரம் தனிப்பட்ட மனிதனின் பொருளாதாரத்தைச் சார்ந்தது.நாம் அடையும் வெற்றி நமது முயற்சியினால் தான்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…