OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
சிலுவை போரின்போது வீரத்திற்கு மட்டுமல்லாமல் நெஞ்சின் ஈரத்திற்கும் பெயர் பெற்றவர் சுல்தான் ஸலாஹுத்தீன். எதிர்ப்படையினரின் அணி வரிசைகளினூடேயும், அவர்களுடைய முகாம்களிலும் ஸலாஹுத்தீன் நிகழ்த்திய சாகசச் செயல்கள் ஐரோப்பிய படையினரால் கதை கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
வரலாற்றில் மிக்க விரிவான முறையில் பதியப்பட்டு நினைவு கூரப்படும் அந்தப் போராட்டத்தின் நிகழ்ச்சிகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
Author: ஹஸன்
No. of pages: 250
Language: தமிழ்
Book Format: Paperback
Publisher: புது யுகம்
Rs.1,499.00 Original price was: Rs.1,499.00.Rs.1,299.00Current price is: Rs.1,299.00.
1 in stock
சிங்க நெஞ்சுடைய மாவீரன் என்று போற்றப்பட்ட ரிச்சர்டு மன்னனின் வலிமை ஜரோப்பாவின் மன்னர்கள் கூட்டணியின் துணை பலத்தோடு கூட ஸலாஹுத்தீனுடைய வீரவாளின் கூரிய முனையை மழுங்கடிக்க முடியவில்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்த மூன்றாவது சிலுவை யுத்தத்தில் 30லட்சம் படையினரை கிறிஸ்தவர்கள் பலி கொடுத்த பிறகும் கூட புனித பூமியின் மண்ணில் போராயுதம் தாங்கிய நிலையில் அவர்கள் கால் பதிய வைக்க முடியாதவர்களாக ஆனார்கள்.
ஒரு விதத்தில் சொல்லப் போனால் அந்த சிலுவை யுத்தத்தை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நடந்த யுத்தம் என்று மட்டும் சொல்வது பொருந்தாது. கிழக்குக்கும் மேற்குக்கும் நடந்த போராட்டம் என்று சொல்வது பொருத்தமானதாக அமையும். 12ம் நூற்றாண்டின் ஒரு பகுதியில் ஸலாஹுத்தீன் பெற்ற வெற்றி 20ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை நிலை பெற்றிருந்தது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.