மீனின் அழுகை

“ஹும்ம்ம் ஹும்ம்ம் ஹும்ம்ம்”. மெல்லிய சத்தம் கேட்டது.

“யாரோ அழறாங்க!” மெகர் சொன்னாள். “யார் என்று பார்க்கலாம் வாங்க!” ராகுல் சொன்னான். எல்லோரும் தேடினார்கள். குளத்துப் படியில் ஒரு மீன். “இங்கே இருந்து தான், சத்தம்; “அழுவது, இந்த மீன் தான்!” நீலன் சொன்னான். “ஏன் அழுகிறாய்? ஏன் படியில் கிடக்கிறாய்?” அமுதா மீனிடம் கேட்டாள்.

No of Pages: 16
Book Format: Paperback
Published on: 2023
Published By: Books for Children 

Rs.179.00

5 in stock

மீன் ஏன் அழுதது? குளத்துக்கு ஏன், தண்ணீர் வரவில்லை? சிறுவர்கள் மீனுக்கு எப்படி உதவினார்கள்? காக்கா முயல்கள் மீது, ஏன் வழக்கு போட்டது? முயல்களின் வக்கீல் சிங்கம், காக்கா மீது என்ன குற்றம் சுமத்தியது? நீதிபதி கரடி சொன்ன தீர்ப்பு என்ன? என்றெல்லாம், தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி, வாசியுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மீனின் அழுகை”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…