OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன் வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது
Author: Kalki. R. Krishnamurthy
Category: சரித்திர நாவல்
No of Pages: 2208 (5 Parts)
Language: Tamil
Book Format: Paperback
Publisher: Thirumagal Nilayam
Rs.4,999.00
அமரர் கல்கியின் அழியாத காவியமான பொன்னியின் செல்வன், சோழப் பேரரசின் பொற்காலத்தில் அரியணைக்கான போட்டியைச் சுற்றியுள்ள விறுவிறுப்பான கதையாகும்.
சதி, சூழ்ச்சி, துரோகம், மற்றும் வீரதீர செயல்கள் நிறைந்த இந்த நாவல், வந்தியத்தேவன் என்னும் வீர இளைஞனின் பயணத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இளவரசர் ஆதித்த கரிகாலன், இளவரசி குந்தவை, மற்றும் அருள்மொழி வர்மன் ஆகியோரின் எதிர்காலம் குறித்த கவலைகள், பேரரசின் நிலைத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன.
காதல், தியாகம், நன்றி, துரோகம் போன்ற மனித உணர்வுகளின் ஆழமான அடுக்குகளைப் பொன்னியின் செல்வன் வெளிப்படுத்துகிறது. வரலாற்றுப் புனைவின் உச்சமாகக் கருதப்படும் இந்த நாவல், ஒவ்வொரு திருப்பத்திலும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.