சிறுகதைகள்

பந்தயம்

Original price was: Rs.1,199.00.Current price is: Rs.1,099.00.

ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான கதைகள் உண்டு. அக்கதைகள் சொல்வதில் வேறுபடுகின்றன. உணர்ச்சி மேலெழும்போதெல்லாம் சட்டென ஒரு மனிதன் தோன்றி மறைகிறான். பெரும்பாலும் அவன் எல்லா மனிதர்களுக்குள்ளும் வாழும் உண்மை மனசாட்சியின் சாயல். பல நேரங்களில் மனிதனின் எண்ணம் கொடூரமானதாக இருக்கிறது.

Author: அமுதா ஆர்த்தி
No of Pages: 119
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2025
Publisher: எதிர் வெளியீடு