OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
இஸ்லாத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களாக நபி (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று உலக ஆட்சியாளர் களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்த அபூபக்ர் சித்தீக் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலீ (ரழி) ஆகிய நான்கு கலீஃபாக்களின் வரலாற்றைக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்.
Author: மஹ்மூத் அஹமத் கழன்ஃபர்
Translator: எம். எம். எஸ். அப்துல் ஹமீது
No. of pages: 640
Language: தமிழ்
Book Format: Hardcover
Published on: 2022
Publisher: சாஜிதா புக் சென்டர்
Rs.3,099.00 Original price was: Rs.3,099.00.Rs.2,699.00Current price is: Rs.2,699.00.
1 in stock
நபித்தோழர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இருப்பினும், அவர்கள் சில ஸஹாபா பெருமக்களின் குர்ஆனில் அதிக ஞானமும், பெருமானா ருடன் நெருங்கிய தொடர்பும் உடையவர்களாக இருந்தனர். இஸ்லாத்திற்காக உயிர், உடைமை ஆகியவற்றை அர்ப்பணித்தவர்களாகவும் உலகவாழ்க்கையிலேயே சுவனவாசிகள் என்ற நற்செய்தி பெற்றவர்களாகவும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிநடத்தும் தகுதியும் ஆற்றலும் உடையவர்களாகவும் இருந்தனர்.
பெருமானார் அவர்கள், இத்தகைய நபித்தோழர் களைத்தம் வாழ்நாளில் சில பதவிகளில் அமர்த்தி அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என செயல்ரிதியாக உணர்த்தியுள்ளார்கள். சஹாபா பெருமக்களில் பெருமானாருக்குப் பிறகு இவர்களையே கலீஃபாக்களாகத் தேர்வு செய்துள்ளார்கள் இந்த நான்கு கலீஃபாக்களுடன் பெருமானாரின் வழியில் நடைபெற்ற கிலாஃபத் முப்பது ஆண்டுகளில் நிறைவு பெற்றது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.