OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
முயல் வேட்டையில் தொடங்கும் நாவல், மனித வேட்டையில் முடிகிறது. முயல், காடை, கவுதாரி, எனப் பஞ்ச காலங்களில் வேட்டையாடி உண்டு உயிரை இறுகப் பிடித்து வாழ நேர்ந்தவன், சக மனிதனைக் காரணமேயில்லாமல் ‘நர வேட்டை’யாடுகிறான். முயலை வேட்டையாடும்போது மனிதனாக இருப்பவன். மனிதனை வேட்டையாடும்போது ஒரு ஜாதிவெறிபிடித்த மிருகமாக மாறிவிடுகிறான் என்பதைத் துலக்கமாகச் சொல்கிறது நாவல்.
Author: சக்தி சூர்யா
No. of pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2024
Publisher: பாரதி புத்தகாலயம்
Rs.1,699.00
1 in stock
கனல் பூமியான தெற்குச் சீமையே கதைக்களம். ஆங்காரம் கொண்ட சீவன்கள், மழையில்லா நிலத்தின் அனல், படுகொலைக்கு அஞ்சாத பெருமீசைக்காரர்கள், ஜாதிவெறியைத் தூண்டிக் கொலைப்பழிக்கு உசுப்பிவிடும் இல்லத்துப் பெண்கள், தொன்மக் கதையாடல்கள் என நாவல் முழுக்க ஒரு வெக்கையை வாசிக்கும்போதே உணர முடிகிறது.
மனிதர்களின் வன்மம், ஆணவம், ஜாதிவெறி. கொலைவெறி, காதல், வீரம், ஈகை, கசியும் பேரன்பு என எல்லாவற்றையும் ஒவ்வொரு வரியிலும் பதியனிட்டு வைத்துள்ளார். சாமான்யர்களின் வாழ்வில் என்ன இருந்துவிடப் போகிறது என்ற மிதப்பில் முன்பு எழுதப்பட்ட பல பிரதிகளைப் போலல்லாமல், எளியவர்களின் உன்னத வாழ்வையும் எழுத்தாக்கியிருக்கிறார் சக்தி சூர்யா.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.