OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான கதைகள் உண்டு. அக்கதைகள் சொல்வதில் வேறுபடுகின்றன. உணர்ச்சி மேலெழும்போதெல்லாம் சட்டென ஒரு மனிதன் தோன்றி மறைகிறான். பெரும்பாலும் அவன் எல்லா மனிதர்களுக்குள்ளும் வாழும் உண்மை மனசாட்சியின் சாயல். பல நேரங்களில் மனிதனின் எண்ணம் கொடூரமானதாக இருக்கிறது.
Author: அமுதா ஆர்த்தி
No of Pages: 119
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2025
Publisher: எதிர் வெளியீடு
Rs.1,199.00 Original price was: Rs.1,199.00.Rs.1,099.00Current price is: Rs.1,099.00.
1 in stock
நவீன உலகில் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் சுமை மிகுந்த பெண்களின் வாழ்வை அமுதா ஆர்த்தியின் சிலந்திக் கரங்கள் நுட்பமாக கதைப்பின்னுகின்றன. குடி, சம்பாத்தியம், பாலியல் தொல்லை எனும் மனப்போராட்டங்களை இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு பெண் கதாப்பாத்திரங்களும் தெளிவுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொள்கின்றார்கள். தேர்ந்த வாசிப்பில் ஒரு முழுநீளக் கதையாக இவை உருவெடுக்கின்றன. பொதுச் சமூகத்தின் கண்களிலிருந்து கடைசி கணத்தில் விலகிய காட்சிகளுக்கு, தன் படைப்பு மனத்தால் உயிரூட்டி உணர்வுபூர்வமான உரையாடலை முன்னகர்த்துகிறார் அமுதா ஆர்த்தி.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.