மறக்கவே நினைக்கிறேன்

ஈரமண்ணிலிருந்து பிடுங்கி எடுத்தக் கிழங்குச் செடியிலிருந்து எழுமே பச்சை வாசனை, அதுபோல வாசனையோடு ரத்தமும், சதையுமாக சகலவித ஆசா பாசங்களுடன் கூடிய மனிதர்களை, மனிதக் கவிச்சியுடன் கூடிய மனிதர்களைப் பார்த்து எத்தனை நாளாகிறது. மாரி, அவர்களை அழைத்து வந்து குதூகலத்துடன் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

Author: மாரி செல்வராஜ்
No of Pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback
First Edition Released by: ஆனந்த விகடன்
10th Edition: Dec 2024
Publisher: வம்சி புக்ஸ் (First Edition Released: 2019)

Rs.1,899.00

1 in stock

தன் வரலாறு போன்று தன் இளமைப் பருவத்து நினைவுகள் சொல்கிறார் மாரி செல்வராஜ், தன் வாழ்க்கை நிகழ்ச்சி என்பது தன் வாழ்க்கை நிகழ்ச்சி மட்டும் அல்லவே, தான் என்பது தனது உழவுகள் நான் நேசித்தவை தான் பகைத்தலை. தான் விரும்பியவை. வெறுத்தவை. தன் வீடு, தன் வீட்டு வாழைக் கன்றுகள், நாய் மற்றும் பூனைக்குட்டிகள் எல்லாம்தானே! தன்னைப் பற்றி எழுதுவது என்பது தன்சமகாலத்து உலகை எழுதுவது, வாழ்வை எழுதுவது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மறக்கவே நினைக்கிறேன்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…